கண்டி வன்முறை, 3 குழுக்கள் குறித்து புலனாய்வு விசாரணை
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன், அரசியல் கட்சிகள் அடங்கிய 3 குழுக்கள் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதும் இந்த குழுக்களைச் சேர்ந்த பலர் கைதாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சில அரசியல் கட்சிகளும் இந்த குழுக்களுடன் இணைந்து செயற்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment