முஸ்லிம் பகுதிகளில், இனவெறி தாக்குதல் - இஸ்லாமிய சகோதரிகள் கதறல் - 2 பேர் காயம்
கண்டியின் பல முஸ்லிம் பகுதிகளில் மீண்டும் பௌத்தசிங்கள காடையர்கூட்டம் தமது இனவெறித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
வீடுகளில் தனியாக இருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் கதறி உதவிகேட்கும் ஓடியோ கிளிப்புகளும் வெளியாகியுள்ளன.
இதுவரை 3 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படையினரின் துப்பாக்கிச் சுட்டுக்கு 2 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment