25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட, கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல், குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ளனர்.
Post a Comment