Header Ads



2 ம் மாடியிலிருந்து குதித்து தப்பிய மௌலவி, காடையர்கள் பள்ளிவாசலில் அத்துமீறல்

25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட, கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா  பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல், குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ளனர்.  

No comments

Powered by Blogger.