Header Ads



25 Mp கள் கண்டிக்கு விரைவு


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உலங்கு வானூர்தி மூலம் கண்டி நோக்கி விரைந்துள்ளனர்.

குறித்த அனைவரும்இ நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே கண்டி நோக்கி சென்றுள்ளனர்.

இவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.