Header Ads



"முஸ்லிம் வன்முறைகளுடன் தொடர்பான 2 Mp களையும் கைது செய்ய வேண்டாமென உத்தரவு"


கண்டி இனக்கலவரத்தின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய வேண்டாம் என்று பொலிசாருக்கு கடுமையாக உத்தரவிட்டுள்ள மைத்திரி, அந்த இரண்டு எம்.பி.க்களையும் காப்பாற்றும் முயற்சியைும் மேற்​கொண்டுள்ளதாக  
சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

10 comments:

  1. Criminal maithree & Criminal Ranil

    ReplyDelete
  2. Yes, yes we no need to arrest them. We want to know who are those MPs only. Allah or Buddha will punish them

    ReplyDelete
  3. முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் இளிச்ச வாயனுகள் இருக்கும் வரை...!! இவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் இருக்கும் வரை இப்படியான விடயங்கள் இந்த நாட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  4. முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் இளிச்ச வாயனுகள் இருக்கும் வரை...!! இவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் இருக்கும் வரை இப்படியான விடயங்கள் இந்த நாட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  5. அறிக்கை கேட்ட போலீஸ் கமிஷன் செயலாளறும் நீக்கப்பட்டுவிட்டார்.

    ReplyDelete
  6. பசுருடீன் ,அல்லாஹ் ஒருவன் நீங்கள் அறிந்திருக்க,pudda என்பது யார் .நீங்கள் சொல்வது சிர்க் ஆன பேச்சு .அல்லாவிடம் மன்னிப்பு கேளுங்கள்

    ReplyDelete
  7. Weldon My3 sir, We need to know your second site of face.

    ReplyDelete
  8. Not only 2 mp, my3& bodu Balu Sena with 2 mp.

    ReplyDelete

Powered by Blogger.