Header Ads



கண்டி வன்முறை - இதுவரை 146 பேர் கைது


கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் இதுவரை 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போதே குறித்த 146 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.