Header Ads



12 நாட்கள் பொலிஸ் திணைக்களத்தை என்னிடம் தா - வன்முறையை அடக்கிக்காட்டுவேன் - பாராளுமன்றத்தில சுளுரை

வன்முறையை அடக்க பொலிஸாரினால் முடியவில்லை என்றால், இரண்டு வாரங்களுக்கு தன்னிடம் பொலிஸ் திணைக்களத்தை ஒப்படைக்குமாறு ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டை அமுல்படுத்தும் விதத்தை ஒரு வாரத்திற்குள் செய்து காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலவந்தமாக காணாமல் போக செய்யப்படுவதில் இருந்து நபர்களை பாதுகாக்கும் சர்வதேச இணக்கப்பாடு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று  -07- நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே பாலித ரங்கே பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. கண்டியில் இருந்து ஒரு பொண்ண பொலிஸ் தலைவனை தெரிவு செய்து(Pujitha) அவனுக்கு அந்த வேலையை கொடுத்தார்களே அந்த பொண்ண பொலிஸ் தலைவனை உடனடியாக பதவி விலக்கி முதுகு எலும்புள்ள வேறுவொருவருக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆம் எல்லாரும் காடையனுகள்தான். இவனுகளுக்கு மனித இரத்தம் தேவை. பௌத்த மிருகங்கள்

    ReplyDelete

Powered by Blogger.