உடனடியாக நாட்டுக்கு திரும்புங்கள் - 10 யானைகளுக்கு உத்தரவு
தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்புமாறு, அக்கட்சி அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கும் நோக்கிலேயே, அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென, கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.
Post a Comment