Header Ads



முக்கிய பேச்சில் தற்போது மைத்திரி - ரணில் பங்கேற்பு

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை சந்தித்ததன் பின்னர் பிரதமர் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

SL Time - 9.39

No comments

Powered by Blogger.