முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கட்சிகள் தலைவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்கால அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு தீர்மானத்தை மேற்கொள்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment