Header Ads



அமைச்சுப் பதவிக்கு, ஆசைப்படும் ரவி

மீண்டும் தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை பிணை முறி விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல் தொடர்பாகவே தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால்,அமைச்சரவை மாற்றத்தின் போது மீண்டும் தனக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.