அம்பாறையில் நடந்த வன்முறைச் சம்பத்தின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்ற முதலாவது தொழுகை இன்று -28- நடந்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை முழுவதும் தொழுகை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment