Header Ads



பள்ளிவாசல் தாக்குதலுக்கு, கொத்துரொட்டியே காரணம் - சிங்கள ஊடகங்கள் விஷம் கக்குகின்றன

இன்று (28) வெளிவந்துள்ள சகல சிங்கள பத்திரிகைகளிலும் அம்பாறையில் முஸ்லீம் கோட்டலில் கொத்து ரொட்டிக் கதையே செய்தியாக வெளியிடடுள்ளது, ஆனால் பள்ளி, கடைகள் வாகனங்கள் காயப்பட்டோா் விபரம் பற்றிய எந்த செய்தியும் சிங்கள ஊடகங்களில் வெளியிட இல்லை கிரு. தெரன சிரச இந் நிகழ்வு பற்றி நேற்று இரவு செய்திகள் எதுவும் காட்டவில்லை by Ashraff A Samad









2 comments:

  1. Hiru Therana Sirasa, Shakthi ellame Naattukkaha poraadum poraaligalappa.... Eppadi solluvaargal.... Athilum conjam moulana party sonigalayum vechikittu (Adikkadi thoppi pottukittu valam varum koottam).... Tamil makkalukkaha poradum poraaligalum......!

    ReplyDelete
  2. இந்த செய்தி தணிக்கை செய்ய அரசாங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது... முஸ்லிம்களுக்கு என தனியான ஊடகம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்... இது போன்ற தணிக்கைகள் இடம்பெறுவது இது முதல் முறையல்ல.. இன்றைய வசந்தம் தொலைக்காட்சியின் சுயாதீன செய்திப்பார்வையிலும் இது திட்டமிட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது...

    ReplyDelete

Powered by Blogger.