Header Ads



சஜித் அடங்கிய குழுவினருடன், ரணில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கிய குழுவினரை சந்தித்துள்ளார்.

அவர்களிடம், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான, விசேட திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கோரியுள்ளார்.


No comments

Powered by Blogger.