Header Ads



நாட்டுக்கு மறுவாழ்வு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரியுள்ள பொதுபல சேனா

நாடு வீழ்ச்சி போக்கிற்கு செல்வதற்கு முன்னர் உரிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியை கோரியுள்ளது.

கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு மறுவாழ்வு வழங்குமாறு தான் ஜனாதிபதியை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.