ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர், இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைப்பாளர் பதவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment