Header Ads



முஸ்லிம் பாடசாலையிலிருந்து, கைக் குண்டு மீட்பு

திருகோணமலையின் பிரபல முஸ்லிம்   பாடசாலை ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் களஞ்சிய சாலையில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்று -14- காலை குறித்த களஞ்சிய சாலையை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த விசோட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

1 comment:

  1. இது சாதாரண விடயமல்ல.சரியாக விசாரணை செய்து யார் வைத்தது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.