Header Ads



ஹெலியில் பயணித்து, வாக்குப்போட்ட அமைச்சர்


நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், வாக்கினை அளித்தார்.

கொழும்பிலிருந்து உலங்கு வானுர்தி மூலம் தலவாக்கலை மைதானத்திற்கு வருகை தந்து, தனது வாக்கு பதிவினை வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.