எவ்வேளையிலும் தயாராக இருங்கள் - எம்.பி.க்களுக்கு ரணில் உத்தரவு
இன்று -14- மாலை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் அறிவிக்கும் எவ்வேளையிலும் வருவதற்கு தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே கட்சி தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்று மாலை இறுதி தீர்மானம் தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Post a Comment