Header Ads



ஜனாதிபதியின் இல்லத்தில் ரணிலும், கருவும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. 

அதில் பிரதமர் பதவி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், நிலவும் தற்போதைய அரசியல் குழப்பநிலை குறித்தும் அதில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.