யானைகளின் கூட்டத்தை புறக்கணித்த இருவர்
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுஜீவ சேரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றகட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
எனினும் குறித்த இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
So, PURAKKANIPPU enkira ungal heading wrong...Mr.Jafanamuslim...
ReplyDeleteThey went for something else....may be this is by the order of captain...
Anyway these both are well educated persons.The picture right side person professonal doctor.
ReplyDelete