Header Ads



கொழும்புக்கு ஓடிவரும் சு.க. அமைச்சர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்  முடிவுகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி அமைச்சர்களை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.