Header Ads



பரபரப்பான சூழலில், கூடவுள்ள யானைகள்

பரபரப்பான அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அலரி மாளிகையில் சந்திக்க உள்ளார்.

நாளை மறுதினம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

1 comment:

  1. "THE MUSLIM VOICE" prays that parliamentarians should do what is better for the country and the Nation at this hour of difficulty to RESPECT the call of the "PEOPLE", that gave a thundering victory to the SLPP at the local government elections, where the Muslims also voted the SLPP/JO to some extend than the 2015 elections.
    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.