Header Ads



றிசாத் + ஹக்கீம் குடும்பத்தினருடன் இணைந்து ஓட்டுப் போட்டனர் (படங்கள்)


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் பதிவு செய்தார். 


(அஷ்ரப் ஏ சமத்)

உள்ளுராட்சித் தோ்தலில் கொழும்பு மநாகர சபைக்கான தோ்தலில் கொல்லுப்பிட்டியில் உள்ள மெதடிஸ்ட் கல்லுாாியில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவா ரவுப் ஹக்கீம்,    வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின் எடுத்துக்கொண்ட படம் 




No comments

Powered by Blogger.