Header Ads



அரசாங்கத்திலிருந்து அவுட்டாகும் பாலித்த


புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் 26 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.