Header Ads



ஜனாஸா அறிவித்தல் - பாறுக் (கிச்சான்)


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பணம் முஸ்லிம் கல்லுரி வீதியை வசித்தவரும், தற்பொழுது புத்தளத்தளம் குதாப்பள்ளி மகல்லாவை வசிப்பிடமாகவும் கொண்ட முகமது அப்துல் காதர் பாறுக் (கிச்சான்) காலமானார்.

அன்னார் மும்தாஜ் அவர்களின் கணவரும் தம்பிக்காக்கா லெப்பை அவர்களின் மருமகனும் இம்ரான்,மைசானா, ஆகியோரின் தந்தையும், இம்தியாஸ்,சபானா,ஆகியோரின் மாமனாரும்மாவார்,சரிப், அஸிஸ், இப்ராகிம், வானுன், சுவைத்தா, கமித்தா, ஆகியோரின் சகோதரனுமாவார்.

அன்னாரின் ஐனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணியளவில் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அறியத்தருகின்றோம்.

தகவல்: முகமட் ஐவாமில்.

No comments

Powered by Blogger.