Header Ads



பேருவளையை கைப்பற்றிய, சுயேற்சைக் குழு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி களுத்துறை மாவட்டம் பேருவளை நகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயேட்சைக்கு - 10,862

ஐக்கிய தேசியக் கட்சி - 9,789

மக்கள் விடுதலை முன்னணி - 799

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 641 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.