Header Ads



ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை மாறும் என்கிறார் ராஜித

அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திட்டுள்ளார்.

இன்று களுத்துறை வைத்தியசாலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரமித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-Dc-

No comments

Powered by Blogger.