Header Ads



ஜனாதிபதி மாளிகையில், வறுத்தெடுக்கப்பட்ட அமைச்சர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைச்சரொருவரை தனது மாளிகைக்கு அழைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்தத் தலைவர் வறுத்தெடுத்தாராம்.

"தேர்தல் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வரவரக் குறைகிறது. என்ன செய்கிறீர்கள்? உள்ளே இருந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷவை வளர்க்கிறீர்களா? எனக்கு எல்லாம் தெரியும்'' என்று கண்டபடி திட்டித் தீர்த்தாராம் அந்தப் பெரிய ஐயா.

பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் கூட்டம் குறைவாக வருகை தந்தமையும் மூத்த அமைச்சர்கள் கூட்டங்களை ஒழுங்காக ஏற்பாடு செய்யாமையுமே தலைவரின் இந்தக் கோபத்துக்குக் காரணமாம். அந்த இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கூட்டத்திற்கு நிறைய கூட்டம் வந்ததாம்.

2 comments:

  1. Kottuva hora kathaigalai koorinaal ithu mattuma nadakkum....???

    ReplyDelete
  2. Ungal kathaigalukku...News First mattume taalam melam tattalaam...!

    ReplyDelete

Powered by Blogger.