சு.க. ஆட்சியமைத்ததும் முஸ்லிம், தலைவர்களும் பல்டியடிப்பர்...!!
சுதந்திரக் கட்சி தனி அரசாங்கத்தை அமைத்து பாராளுமன்றத்தில் தமது பலத்தை நிரூபித்தால் முஸ்லிம் தலைவர்கள் 2 பேர் கட்சி தாவ தயாராயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகளே இதனை சுதந்திரக் கட்சிக்கு அறியப்படுத்தியுள்ளன.
இந்த தகவலை மைத்திரிபால சிறிசேனவின் ஆலோகர்களில் ஒருவர் jaffna muslim இணையத்திற்கு கூறியதுடன், குறித்த 2 கட்சித் தலைவர்கள் தாமும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி தனியரசாங்கம் நிறுவி அதனை பாராளுமன்றத்தில நிரூபித்தால் உடனடியாகவே இவ்வாறு ஆதரவளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
තම්බිගේ තොප්පිය හෙරණ පෙත්තේ
ReplyDelete