Header Ads



சிரியாவில் தக்காளி சட்னி, யெமனில் வடிவது இரத்தம்..??


மேற்குலகு செய்யும் அநியாயத்திற்கு சமனான,  அதற்கு நிகரான அநியாயத்தை #ஈரான் சிரியாவில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

தனது நாட்டு மக்கள் வறுமையில் வாடும் போது  தனது நாட்டு பெண்கள், சிறுவர்கள் வீதிகளில் பிச்சை எடுக்கும் நிலையில் மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து இருக்கிறது ஈரான்.

சிரியாவின் அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு பின்னணியில் இருந்து செயற்படும் ஈரான், இந்த மனிதப்படுகொலைகளுக்கு பதிலளித்தே ஆகவேண்டும்.

யெமன் நாட்டில் சவுதி நிகழ்த்தும் படுகொலைகளுக்கு  எதிராக கூக்குரலிடும் ஈரானிய #ஷீயா_வாலாக்கள், சிரியாவில் இடம்பெறும் கொலைகள் தொடர்பாக கள்ள மௌனம் காத்து வருகின்றனர்.

-Azeez Nizardeen-



No comments

Powered by Blogger.