ரணிலை பதவிநீக்க, மைத்திரி உறுதி - ஒன்றிணைந்த எதிரணி அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதுத் தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில், சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று -16- காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியுடனான சந்திப்பினபோதே அவர் உறுதிமொழி வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.
2
பிரதமரை நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், தற்போது ஒன்றிணைந்த எதிரணியினருடன் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் எனஇ குமார வெல்கம குறிப்பிட்டார்.
It's high time to send him home.
ReplyDelete