Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சபியா உம்மா


யாழ்ப்பாணம் ஆசாத்வீதியை வசித்தவரும் 26/6D றூபன் பீறிஸ் களுபோவில தெகிவளையை வசித்து வந்தவருமான மர்கும் அப்துல் அஸிஸ் அவர்களின்  மனைவி சபியா உம்மா இன்று 21-02-2018 காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்.

அன்னாரின் ஐனாஷா நல்லடக்கம் 22-02-2018 காலை 10 மணிக்கு தெகிவளை பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

பிள்ளைகள் 

A A நஸிர் 0094(0)770708613   (பிரான்ஸ்) 

A A நவாஸ் (பிரான்ஸ்) 0033(0)628658127


தகவல்: முகமட் ஜவாமில் பிரான்ஸ்

1 comment:

  1. Innalillahi Va inna Ilahirrajiun May Almighty Allah gorgive her sins and grand Jannathul Firdouz.

    ReplyDelete

Powered by Blogger.