Header Ads



இந்த நிலமை, எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது..!

ஒரு ஆணின் அழுகை, ஒரு பெண்ணின் அழுகையுடனோ, குழந்தையின் அழுகையுடனோ ஒப்பிடக்கூடியதல்ல...

மொத்த தன்னம்பிக்கையும் தகர்ந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே எனும் கதியற்ற நிலை வரும்போது மட்டுமே கதறி அழுவான்.

இந்த நிலமை எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது..!




No comments

Powered by Blogger.