ஒரு ஆணின் அழுகை, ஒரு பெண்ணின் அழுகையுடனோ, குழந்தையின் அழுகையுடனோ ஒப்பிடக்கூடியதல்ல... மொத்த தன்னம்பிக்கையும் தகர்ந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே எனும் கதியற்ற நிலை வரும்போது மட்டுமே கதறி அழுவான். இந்த நிலமை எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது..!
Post a Comment