Header Ads



கடிதத்தை கிழித்தெரிந்த கபீர் - பல்டி அடியேன் என்கிறார் பாலித்த

தனது பதவி விலகல் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கடிதம் ஒன்றை கையளித்ததும், கபீர் ஹாசீம் மற்றும் ர​ஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் குறித்த கடிதத்தைப் பறித்து கிழித்து எரிந்துள்ளனர்.

2

தான், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை என்றும் வேறு கட்சியினர், தமது கட்சியிலிருந்து பிரதமரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றைச் செய்துள்ள இராஜாங்க அமைச்சர், தன்னைச் சம்பந்தப்படுத்தி சேறு பூசும் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தான், ஒருபோதும் கட்சியை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.