Header Ads



வெள்ளிக்கிழமை அனைத்து, பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளுராட்சி தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவாணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்களும் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்படும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.