Header Ads



இலங்கை வரலாற்றில், இப்படி நடந்ததில்லை


உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், தேசிய அரசியலில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு, புதிய ஒருவரைப் பிரதமராக நியமிக்குமாறும், புதிய அரசாங்கமொன்றை ஆட்சி​பீடமேற்றுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பிரதமரும் அரசாங்கமும் மாற்றப்பட்டமை, இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.  

No comments

Powered by Blogger.