அநுரகுமாரவின் பிரதிபலிப்பு
-DC-
நமக்குத் தேவையான தேர்வினை நாம் பெறவில்லை என உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
நமக்குத் தேவையான தேர்வினை நாம் பெறவில்லை, ஆனால் 2015 ஆம் அண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் தளத்தினை மேம்படுத்தியுள்ளளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் சைட்டம் தனியார் மருத்தவ கல்லூரிக்கு எதிர்ப்பு போராட்டம் தான்.
ReplyDelete