Header Ads



எல்பிட்டியவில் வாக்களிப்பு நடைபெறாது

நாட்டிலுள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறாது.

வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சினை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மட்டும் நாளை இடம்பெறாது.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபின்னர் முதலாவது வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.