Header Ads



இது எப்படி இருக்குது..?

தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இன்று (07) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர.

எம். றொசாந்த்

No comments

Powered by Blogger.