Header Ads



தயாசிறியின் வீட்டில், கையொப்பம் சேகரிப்பு

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறியின் வீட்டில், சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பதன் பொருட்டு கையொப்பங்கள் சேகரிக்கப்படுவதாக jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது.

இந்த கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படுமெனவும் அவரே சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பதா என்ற இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து jaffna muslim இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

1 comment:

  1. ALL STEPS SHOULD BE TAKEN TO SAFEGUARD THE MUSLIM INTERESTS/MUSLIM FACTOR BY MUSLIMS WHO ARE INVOLVED IN THIS POWER STRUGGLE, WITH DIGNITY AND HONOUR, NOT DECEPTION ANYMORE, Insha Allah.
    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.