கரு - ரணில் சந்திப்பு
பிரதமர் பதவிக்கு தமது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே அறிந்துகொண்டதாகவும், தான் பிரதமர் பதவியை கோரவில்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment