Header Ads



இலங்கையில் 750 பேர் கொண்ட தீவு - 499 பேர் வாக்களிக்க தகுதி - படகில் சென்ற வாக்குப்பெட்டிகள்


750 பேர் வசிக்கும் தீவொன்றிலும் நாளைய தினம் -10- தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாது கங்கையினால் சூழப்பட்ட பிரதேசம்தான் மாதுவ தீவாகும்.

150 ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தத் தீவில் 750 பேர் வசிக்கின்றனர். அவர்களுள் 499 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அங்கு தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த தீவுக்கான வாக்குப்பெட்டிகள் இயந்திர படகின் மூலம் இன்றைய தினம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.