குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் பதற்றநிலை, 40 பேர் கைது, பொலிசாரும் காயம்
குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்கேம பொலிஸ் சந்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புத்தேகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Please publish the news with full information. Not mentioned the reason for the strike.
ReplyDelete