Header Ads



ஆட்டோ விபத்தில், 4 பேர் மரணம்

கல்னேவ- திஸ்பனேபுர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் உயிரி​ழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயி​ரிழந்த நால்வருள் 7 வயதான சிறுவன் ஒருவன் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.