Header Ads



சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு கல்வீச்சு, 3 பொலிசார் காயம் 21 பேர் கைது


இன்று -03-  மாலை சாய்ந்தமருது  பெளஸி மைதானத்தில்  இடம்பெற்ற 'மாண்புறும் சாய்ந்தமருது' எனும் தலைப்பிலான எழுர்ச்சி மாநாட்டினை தொடர்ந்து அதில் கலந்துகொண்ட அதிதிகளில் பலர் மைதானத்துக்கு அருகில் அமைந்து உள்ள  'கூபா' பள்ளிவாசளுக்கு மஃரிப் தொழுகைக்கு சென்றிருந்த வேலை மறைந்திருந்த பல இளைஞ்சர்கள் பள்ளிவாசலை நோக்கி கல் வீசி தாக்கியுள்ளனர் .

இதே வேலை அதனை தடுக்கும் பணியில் ஈடுபட்ட பொலிஸ்  உத்தியோகத்தர்களில், மூவர் கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

கல் வீச்சு தொடர்ந்தமையினால் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு கண்ணீர் புகை தாக்குதல்  மேற்கொண்டதுடன்,  இது வரை சந்தேகத்தின் பொலிஸார்  பெயரில் 21பேர்களை கைதி செய்துள்ளனர்.

2 comments:

  1. சாய்ந்தமருதுவில் காடையர்களும், காவாளிகளும் மலிந்து விட்டார்கள். இதட்கு தலைமை தாங்கும் ஹனிபா மாஸ்டர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவரது தலைமையில் தேர்தலில் நிட்கும் சுயேட்சை குழுவும் தடை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. சாய்ந்தமருதுவில் காடையர்களும், காவாளிகளும் மலிந்து விட்டார்கள். இதட்கு தலைமை தாங்கும் ஹனிபா மாஸ்டர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவரது தலைமையில் தேர்தலில் நிட்கும் சுயேட்சை குழுவும் தடை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.