Header Ads



யானைகளின் முக்கிய கூட்டம், ரணில் முன்வைத்த 2 வழிமுறைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு உள்ளக கலந்துரையாடல் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

கட்சியின் உள்ளகப் பிரச்சினை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுகின்றது.

இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றி இந்த நெருக்கடிக்கான தீர்வை பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் முதலாவது நடவடிக்கையாகவும் கட்சியை மறுசீரமைப்பது இரண்டாவது நடவடிக்கையாகவும் முன்மொழியப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.