Header Ads



பள்ளிவாசலை தாக்கிய 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்


-AAM. Anzir-

அம்பாறையில் பள்ளிவாசலை தாக்கிய 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் சகலரும் பௌத்த சிங்களவர்களாவர்.

இவர்களை கைது செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகவல் அம்பாறை பொலிஸ் நிலையம் மூலமாக வெளியாகியுள்ளது. இதனை சட்டத்தரணி முகைமீன் காலித் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.