Header Ads



புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்


பிரதான கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து நாளை (24) மாலை 4 மணியின் பின்னர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகளின் சேவை காலத்தினை நீடிக்காமை, புதியவர்களை பணியில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

No comments

Powered by Blogger.