Header Ads



அமைச்சுப் பதவியைப் பொறுப்​​பேற்றப் பின், இலாபத்தில் ஓடும் சதொச - றிசாத் பெருமிதம்

நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனமானது தான் அமைச்சுப் பதவியைப் பொறுப்​​பேற்றப் பின்னர் இலாபமடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  கடந்தாண்டின் இறுதியில் 1 பில்லியன் இலாபத்தைப் சதொச பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது பதிவு செய்யப்பட்ட இலாபமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மனிதவள பங்களிப்புக்கள் வீணடிக்கப்படாமல், சரியான முறையில் பயன்படுத்தப்பட்டதுடன், செயல்திறன் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள், போக்குவரத்து விடயங்கள் என்பவற்றால் 2.8 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.